Monday, January 10, 2022 - 9:38am
மேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கித்சிறி கஹட்டபிட்டிய காலமானார்.
கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
ஐ.தே.க. உறுப்பினரான இவர், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் (2020) ஐ.ம.ச. கட்சியில் களுத்துறை மாவட்டத்தில் போட்டியிருந்த போதிலும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment