இன்று நாட்டின் 22 மாவட்டங்களில் 208 மையங்களில் தடுப்பூசி விநியோகம்

இன்று நாட்டின் 22 மாவட்டங்களில் 208 மையங்களில் தடுப்பூசி விநியோகம்-Vaccination-at-208-Centers-22-Districts-September-27-2021

- மேலும் 31,590 Pfizer கொவிட் -19 தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்கு அமைய, இன்றையதினம் (27) நாடு முழுவதும் 22 மாவட்டங்களில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் உள்ளிட்ட 208 மையங்களில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

இதேவேளை, இன்று (27) அதிகாலை Pfizer கொவிட்-19 தடுப்பூசியின் 31,590 டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் மூலம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.

நேற்று (26) இரவு 8.30 மணி வரையான இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரங்களை, தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ளது. (இணைப்பை பார்க்கவும்)

இன்று (27) நாட்டில் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்...

PDF File: