பராலிம்பிக் வெள்ளி வீரருக்கு மோடி பாராட்டு

மாற்றுத் திறனாளிகளுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றி பெட்மின்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுஹாஸ் எத்திராஜுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நொய்டா பகுதியின் மாவட்ட மாஜிஸ்திரேட்டான இவரை பாராட்டிய மோடி, உங்களின் சேவையும் விளையாட்டுத் திறனும் ஒருசேரக் கலந்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.