கப்பலினால் ஏற்பட்ட சூழல் மாசடைவு; மேலும் பல கடலாமைகள் கரையொதுங்கின

தீ விபத்து காரணமாக கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை - பெரிய நீலாவணை, பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் 03 கடல் ஆமைகள் கரையொதுங்கியுள்ளன. மேலும் பல ஆமைகள், கடலில் உயிரிழந்த படி மிதந்து வருவதாக கடலுக்கு சென்று திரும்பியவர்கள் கூறியிருந்தனர்.


Add new comment

Or log in with...