Sunday, April 25, 2021 - 10:04pm திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 பரவல் நிலையை கருத்திற் கொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்தினால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்பான செய்திகள்: மேலும் 2 மரணங்கள்; இதுவரை 644 கொரோனா மரணங்கள் பதிவுஉடன் அமுலுக்கு வரும் வகையில் விமானநிலைய விருந்தினர் பகுதிக்கு பூட்டுஅனைத்து அரச தனியார் விழாக்களையும் இடைநிறுத்த உத்தரவு Share Tags: திருகோணமலைபாடசாலை விடுமுறைகல்வி வலயம்பாடசாலை பூட்டுகிழக்கு மாகாணம்கொரோனா வைரஸ்கொவிட்-19கிழக்கு மாகாண ஆளுநர்அநுராதா யஹம்பத்TrincomaleeSchool ClosedEastern Province GovernorAnuradha YahampathCoronavirusCOVID19 Add new comment Your name Subject கருத்து * Leave this field blank Or log in with...Login with Facebook
Add new comment