முன்னாள் அமைச்சர் பௌசியின் மனைவி காலமானார்

- பிரதமர் நேரில் சென்று அனுதாபம்

மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம்.பௌசியின் மனைவி காலமானதையிட்டு, அவரது இல்லத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்‌ஷ ஆகியோர், நேற்று வெள்ளிக்கிழமை (15) நேரில் சென்று பார்வையிட்டதுடன், பெளசியின் குடும்பத்தினருக்கு ஆறுதலும் கூறினர்.

முன்னாள் அமைச்சர் பௌசியின் மனைவியின் உடல் மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


Add new comment

Or log in with...