Friday, January 15, 2021 - 6:00am
பலாங்கொடை, பண்டாரவளை வீதியின் கிரிந்திகல பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டாரவளை, பட்டியகெதர பகுதியை சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Add new comment