35ஆவது பொலிஸ் மாஅதிபர் ஜனாதிபதியை சந்திப்பு

35ஆவது பொலிஸ் மாஅதிபர் ஜனாதிபதியை சந்திப்பு-New IGP Meets President Gotabaya Rajapaksa

35 ஆவது பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்ட சீ.டி. விக்கிரமரத்ன, நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார். இதன்போது புதிய பொலிஸ் மாஅதிபர் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.


Add new comment

Or log in with...