பத்தரமுல்லை பகுதியில் 12 மணி நேர நீர் வெட்டு

பத்தரமுல்லை பகுதியில் 12 மணி நேர நீர் வெட்டு-Water Cut-Battaramulla-Pelawatte-Akuregoda

அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக பத்தரமுல்லை, பெலவத்த, அக்குரேகொட ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று இரவு 9 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என்பதோடு, குறித்த பகுதிகளுக்கு நாளை (29) காலை 9.00 மணிக்கு மீண்டும் நீர் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக, சபை தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...