Wednesday, November 25, 2020 - 5:10pm
- இன்று 5 மணித்தியால வாக்குப் பதிவு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.
இன்று (25) முற்பகல் அங்கு முன்னிலையான அவர், சுமார் 5 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
ஆணைக்குழு அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்வது நிறைவடைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.
Add new comment