ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை-President Gotabaya Rajapaksa Will Address the Nation On November 18

ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை (18) இரவு 8.30 மணிக்கு, தொலைக்காட்சிகள், வானொலிகள் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் ஜனாதிபதியின் விசேட உரை ஒலி/ஒளிபரப்பப்படவுள்ளது.


Add new comment

Or log in with...