200 அடி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுவன் சடலமாக மீட்பு

மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவனை மீட்க கடந்த 3 நாட்களாக இரவு பகலாக இராணுவ வீரர்கள்,மாநில மீட்பு குழுவினர் போராடினர். நேற்று அதிகாலை 3 மணிக்கு சிறுவனை வெளியே எடுத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

200 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Add new comment

Or log in with...