Monday, September 28, 2020 - 6:00am
கோரிக்கை விடுத்தால்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையை ஏற்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டால் அது குறித்து பரிசீலிக்க தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மங்கள இதனை கூறியுள்ளார்.
எந்த வகையிலும் நான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு செல்லவில்லை என்பது கட்சியினரிடம் வலியுறுத்துகிறேன். ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 16 லட்சம் பேர் கடந்த பொதுத் தேர்தலில் வாக்களிக்கவில்லை.
Add new comment