Wednesday, September 16, 2020 - 5:52pm
இலங்கை மருத்துவ சங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
- விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் ஹேமந்த பெரேரா
- ராகமை வைத்திய பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் பிரசாந்த விஜேசிங்க
- விசேட வைத்திய நிபுணர் அனுலா விஜேசுந்தர
- விசேட வைத்திய நிபுணர் மைத்திரி சந்திரரத்ன
- விசேட வைத்திய நிபுணர் தர்சண சிறிசேன
இலங்கை மருத்துவர் சங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதால், இது தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
There is 1 Comment
SLAS officers should be
Add new comment