Friday, September 11, 2020 - 6:00am ருபெல்லா அற்ற நாடாக ஏற்று இலங்கையின் சுகாதாரத்துறைக்கு உலக சுகாதார அமைப்பு இரண்டு விசேட விருதுகளை வழங்கியுள்ளது. இந்த விருதுகள் நேற்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கொழும்பிலுள்ள உலக சுகாதார அமைப்பின் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டபோது.. Share Tags: பத்திரிகை செய்தி Add new comment Your name Subject கருத்து * Leave this field blank Or log in with...Login with Facebook
Add new comment