பிள்ளையான் ஏப். 21 தாக்குதல் விசாரணை பொலிஸ் பிரிவில்

பிள்ளையான் என அழைக்கப்படும் பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

அவர் இன்று (03) காலை 9.45 மணிக்கு குறித்த பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவும் இன்று குறித்த ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகவுள்ளார்.  


Add new comment

Or log in with...