இதுவரை 55% இற்கும் அதிக வாக்குப்பதிவு

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் இன்று (05) இடம்பெற்று வரும் நிலையில், பிற்பகல் 2.00 மணி வரை சராசரியாக 55 வீத வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

யாழ்ப்பாணம் 53%
வன்னி 56%
திருகோணமலை 50%
புத்தளம் 52%
கம்பஹா 53%
நுவரெலியா 65%
களுத்துறை 60%
மட்டக்களப்பு 55%
அம்பாந்தோட்டை 60%
மாத்தளை 58%
பொலன்னறுவை 55%
மொணராகலை 56%
கண்டி 55%
கொழும்பு 51%
காலி 55%
இரத்தினபுரி 55%
திகாமடுல்ல 55%
குருணாகல் 55%
பதுளை 50%
கேகாலை 55%
மாத்தறை 54%
அநுராதபுரம் 50%

இதேவேளை, நண்பகல் 12.00 மணிக்கு 40% வாக்குப்பதிவும், மு.ப. 10.00 மணிக்கு 25% வாக்குப்பதிவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நண்பகல் 12.00 மணியளவில்
நுவரெலியா 48%
கொழும்பு 34%
கம்பஹா 35%
களுத்துறை 35%
கண்டி 35%
மாத்தளை 46%
காலி 45%
மாத்தறை 44%
அம்பாந்தோட்டை 40%
யாழ்ப்பாணம் 35%
வன்னி 42%
மட்டக்களப்பு 40%
திகாமடுல்ல 40%
திருகோணமலை 40%
பதுளை 45%
கேகாலை 43%
இரத்தினபுரி 41%
அநுராதபுரம் 35%
பொலன்னறுவை 28%
புத்தளம் 35%
மொணராகலை 55%
குருணாகல் 40%

முற்பகல் 10.00 மணி வரை,
திருகோணமலை 30%
திகாமடுல்ல 20%
யாழ்ப்பாணம் 20%
மன்னார் 16.8%
முல்லைத்தீவு 13.5%
கிளிநொச்சி 25.19%
வவுனியா 16%
அநுராதபுரம் 29%
களுத்துறை 22%
பொலன்னறுவை 21%
மாத்தளை 25%
அம்பாறை 19.3%
நுவரெலியா 25%
மொணராகலை 35%
இரத்தினபுரி 24%
பதுளை 25%
அம்பாந்தோட்டை 24%
காலி 20%
கேகாலை 25%
குருணாகல் 20%
கண்டி 25%
புத்தளம் 16%
கொழும்பு 25%
மாத்தறை 22%


Add new comment

Or log in with...