Saturday, July 4, 2020 - 1:36pm
மொணராகலை, தம்பகல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கல்ல காட்டுப்பகுதியில் நேற்று (03) தீ பரவியததில், 50 ஏக்கரிற்கும் மேற்பட்ட நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.
ஒரு மணி நேரத்தில் குறித்த காட்டுப்பகுதியில் தீ வேகமாக பரவியுள்ளது.
ஆயினும், இராணுவத்தினரின் உதவியுடன் நேற்று பிற்பகல் தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
Add new comment