Wednesday, June 10, 2020 - 4:13pm
நாட்டில் டெங்கு அபாயம் மிக்க வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 06 மாவட்டங்களில் நாளை (11) முதல், 03 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் இவ்வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment