மருந்தகங்களை நாளை திறக்க பணிப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள சகல மருந்தகங்களையும் நாளையதினம் (09) திறக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

இதற்கமைய, நாளை காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை மருந்தகங்களை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி  செயலணி தெரிவித்தது.


Add new comment

Or log in with...