Wednesday, April 8, 2020 - 5:01pm நாடளாவிய ரீதியிலுள்ள சகல மருந்தகங்களையும் நாளையதினம் (09) திறக்க அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. இதற்கமைய, நாளை காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை மருந்தகங்களை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி செயலணி தெரிவித்தது. தொடர்பான செய்திகள்: ஏப். 02, 03, 06; ஓய்வூதியர்கள் மருந்து கொள்வனவிற்கு மருந்தகங்கள் திறப்பு Share Tags: மருந்தகம்திறப்புPharmacyOpen Add new comment Your name Subject கருத்து * Leave this field blank Or log in with...Login with Facebook
Add new comment