பொரிஸ் ஜோன்ஸன் வைத்தியசாலையில் அனுமதி

பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு 10 நாட்கள் கழிந்துள்ள நிலையில் அவர் லண்டன் மருத்துவமனையில் நேற்று (06) மாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அவருக்கு வழங்கப்பட்டுள்ள மருத்துவ ஆலோசனைக்கு அமைய முன்னெச்சரிகை நடவடிக்கையாக அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...