மருதானை நபரின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டது

மருதானை நபரின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டது-3rd COVID19 Patient Dead body Cremated-Mulleriyawa

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணித்த 3ஆவது நபரின் ஜனாஸா (சடலம்) இன்று (02) பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.

நேற்றையதினம் (01) மரணித்த மருதானையைச் சேர்ந்த 73 வயதான குறித்த நபரின் ஜனாஸா, முல்லேரியாவிலுள்ள பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதன்போது தகனம் செய்வது தொடர்பான சர்வதேச விதிமுறைகளுக்கு அமைய, உடல் சீலிடப்பட்டு, மூடப்பட்ட நிலையில் தகனம் செய்யப்பட்டுள்ளது.

மருதானை நபரின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டது-3rd COVID19 Patient Dead body Cremated-Mulleriyawa

மருதானை நபரின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டது-3rd COVID19 Patient Dead body Cremated-Mulleriyawa

மருதானை நபரின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டது-3rd COVID19 Patient Dead body Cremated-Mulleriyawaமருதானை நபரின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டது-3rd COVID19 Patient Dead body Cremated-Mulleriyawa

மருதானை நபரின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டது-3rd COVID19 Patient Dead body Cremated-Mulleriyawa

மருதானை நபரின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டது-3rd COVID19 Patient Dead body Cremated-Mulleriyawa

மருதானை நபரின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டது-3rd COVID19 Patient Dead body Cremated-Mulleriyawa


Add new comment

Or log in with...