Thursday, March 19, 2020 - 1:18pm நாளை மார்ச் 20 முதல் 27 வரையான காலத்தை அரச, தனியார் துறைகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதுபற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. Share Tags: வீட்டிலிருந்து பணிCoronavirus Add new comment Your name Subject கருத்து * Leave this field blank Or log in with...Login with Facebook
Add new comment