Wednesday, March 18, 2020 - 2:54pm
எதிர்வரும் 31ஆம் திகதி வரை தனது சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதாக தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று (18) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment