போலி தகவல் பரிமாறுவோருக்கு எதிராக நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் அநாவசிய தகவல்களை பரிமாற வேண்டாம் என தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறு தொலைபேசி சேவைகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தகைய நடவடிக்கைகள்தற்போதுள்ள சட்டங்களின்கீழ் தண்டனைக்குரியகுற்றமாகும் எனத் தெரிவித்துள்ளது. 


Add new comment

Or log in with...