Friday, February 14, 2020 - 6:00am
கோவிட் 19’ என அழைக்கப்படும் கொடிய கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு எதிராக போராடி வரும் சீனாவுக்கும் சீன மக்களுக்கும் ஆதரவு தெரிவித்து நேற்று கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பில் ஈடுபட்ட போது பிடிக்கப்பட்ட படம். தூதரக அதிகாரியிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.
Add new comment