நீரை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை

தற்போது நிலவி வரும் வெப்பமான காலநிலை காரணமாக தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட மக்களிடம் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இக்கோரிக்கையை விடுத்துள்ளது.


Add new comment

Or log in with...