Tuesday, January 28, 2020 - 2:50pm
தேசிய சுதந்திர தினமான பெப்ரவரி 04ஆம் திகதி நாட்டின் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படுமென கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
அன்றையதினம் குறித்த உத்தரவை மீறும் மதுபானசாலை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment