Thursday, November 14, 2019 - 11:21am
ஜனாதிபதி தேர்தலையிட்டு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளதாக, கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, தேர்தல் தினமான எதிர்வரும் 16ஆம் திகதி மற்றும் அதற்கு மறுநாளான 17ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படவுள்ளன.
Add new comment