சீரான வானிலை நிலவுமென எதிர்பார்ப்பு

கிழக்கு மாகாணத்தில் பெய்யக்கூடிய சிறிதளவான மழை வீழ்ச்சியைத் தவிர,நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

அத்தோடு மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.


Add new comment

Or log in with...