ரத்கம வர்த்தகர் கொலை; பொலிஸார் 15 பேருக்கும் வி.மறியல் நீடிப்பு

ரத்கம வர்த்தகர் கொலை; பொலிஸார் 15 பேருக்கும் வி.மறியல் நீடிப்பு-Rathgama 2 Businessman Murder-17 Re Remanded Including 15 Police Officers Till Jan 23

ரட்கமவில் இது வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 17 பேருக்குமு; எதிர்வரும் ஜனவர் 23ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று (09) காலி பிரதான நீதவான் ஹர்ஷண கெகுணவல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை தொடர்ந்தும் விளக்கறியலில் வைப்பதற்கான உத்தரவை நீதவான் வழங்கியிருந்தார்.


Add new comment

Or log in with...