Thursday, January 9, 2020 - 6:08pm
ரட்கமவில் இது வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 15 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 17 பேருக்குமு; எதிர்வரும் ஜனவர் 23ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (09) காலி பிரதான நீதவான் ஹர்ஷண கெகுணவல முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்களை தொடர்ந்தும் விளக்கறியலில் வைப்பதற்கான உத்தரவை நீதவான் வழங்கியிருந்தார்.
Add new comment