Friday, March 29, 2024
Home » யாழ். நகர் மத்தியில் வாகனம் தீக்கிரை

யாழ். நகர் மத்தியில் வாகனம் தீக்கிரை

- சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

by Prashahini
February 26, 2024 12:39 pm 0 comment

யாழ்ப்பாணம் நகரின் மத்திய பகுதியில் சிறிய ரக வாகனம் ஒன்று இன்று (26) தீக்கிரையாகியுள்ளது.

யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள வெற்று காணி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனமே தீக்கிரையாகியுள்ளது.

தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது குழுவினரால் தீ வைக்கப்பட்டதா? என்பது தொடர்பில் தெரிய வராத நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT