Saturday, April 20, 2024
Home » போதைப்பொருள் குற்றம்; சிறைகளில் 1,500 சிறுவர்கள்

போதைப்பொருள் குற்றம்; சிறைகளில் 1,500 சிறுவர்கள்

by gayan
February 24, 2024 9:28 am 0 comment

போதைப்பொருள் குற்றம் தொடர்பாக 1,000 முதல் 1,500 வரையான சிறுவர்கள் சிறைச்சாலைகளில் உள்ளதாக, சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் சந்தன வீரசிங்க தெரிவித்தார்.

காலி, நாகொட பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் நடைபெற்ற

நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இவ்வாறு சிறைச்சாலையில் உள்ளவர்களில் 65 சதவீதமானோர் போதைப்பொருள் பாவனை தொடர்பாக குற்றஞ்சாட்டு உடையவர்களெனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT