Friday, March 29, 2024
Home » நாட்டின் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை

நாட்டின் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை

- சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம்

by Rizwan Segu Mohideen
February 23, 2024 7:36 am 0 comment

இன்றையதினம் (23) நாட்டின் மேல், தென், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT