Home » நாட்டின் தென் பகுதியிலும் இரத்தினபுரியிலும் சிறிது மழை

நாட்டின் தென் பகுதியிலும் இரத்தினபுரியிலும் சிறிது மழை

- பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

by Rizwan Segu Mohideen
February 22, 2024 7:18 am 0 comment

இன்றையதினம் (22) தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் மாலையில் அல்லது இரவில் சிறிதளவு மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக மழை இல்லாத வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT