Friday, March 29, 2024
Home » அக்குறணை வெள்ளப்பெருக்கு பாதிப்புகள் குறித்து ஆராய்வு

அக்குறணை வெள்ளப்பெருக்கு பாதிப்புகள் குறித்து ஆராய்வு

by mahesh
February 14, 2024 10:10 am 0 comment

கண்டி, அக்குறணை பிரதேசத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்தார். அக்குறணை நகரில் மழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்குக் காரணமான பாலத்தை நேரில் சென்று பார்வையிட்ட அவர், இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் சம்பந்தமாகவும் கேட்டறிந்துகொண்டார்.

இச்சந்திப்பில், மக்கள் காங்கிரஸ் கட்சியின் அரசியல் அதிகாரபீட உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஹம்ஜாட், உயர்பீட உறுப்பினரான ரியாஸ் இஸ்ஸதீன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான றம்சான் ஹாஜியார், நசீர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT