106
வரலாற்று சிறப்புமிக்க கல்முனை அருள்மிகு தரவைச் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ திருவிழா,இன்று (13) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா, எதிர்வரும் (24) நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறும்.
திருவிழாவை முன்னிட்டு தினமும் சிறப்பு பூஜைகளும் விசேட நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 12 நாட்களும் பிற்பகல் 4 மணியிலிருந்து இரவு 9 மணி வரை – காலை ஞான பூஜை, யாக பூஜை, நித்திய பூஜை,தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை நடைபெறுவது டன் சுவாமி உள்வீதி, வெளி வீதியில் வலம்வந்து அடியார்களுக்கு தரிசனம் கொடுப்பார்.
(பாண்டிருப்பு தினகரன் நிருபர்)