Friday, March 29, 2024
Home » யாழ். பஸ்ஸில் சில்மிஷம்; இரு இளைஞர்கள் கைது

யாழ். பஸ்ஸில் சில்மிஷம்; இரு இளைஞர்கள் கைது

- சாதாரண பொதுமக்களாக பயணித்த பொலிஸ் புலனாய்வாளர்கள்

by Prashahini
February 9, 2024 11:57 am 0 comment

யாழ்ப்பாணத்தில் பஸ்ஸொன்றில் பெண்களுடன் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் பஸ்ஸொன்றில் பொதுமக்களுடன் , பொதுமகன்கள் போன்று பிரயாணம் செய்த பொலிஸ் புலனாய்வாளர்களே இவ்விருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் அராலி பகுதியை சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் என்றும் , அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT