Friday, April 19, 2024
Home » கிழக்கு மாகாணத்தில் விவசாய உற்பத்திகளை அதிகரிக்க விழிப்புணர்வு

கிழக்கு மாகாணத்தில் விவசாய உற்பத்திகளை அதிகரிக்க விழிப்புணர்வு

- ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைப்பு

by Rizwan Segu Mohideen
January 31, 2024 1:28 pm 0 comment

கிழக்கு மாகாணத்தின் விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய திருகோணமலை மாவட்ட விவசாயிகளுக்கு இந்நிகழ்வின்போது விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் குறித்து விசேட பயிற்சி அளிக்கப்பட்டது.

அத்துடன், விவசாய அமைச்சு மற்றும் இயற்கை விவசாய விஞ்ஞானி ஸ்ரீ. பாமயன், இயற்கை விவசாய ஆலோசகர் ஸ்ரீ ராஜா கணேஷ் ஆகியோருடன் இணைந்து விவசாயிகளுக்கு தங்களது செய்கை மூலமான விளைச்சலை அதிகரிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT