Friday, March 29, 2024
Home » தேர்தலில் இலஞ்சம்: தண்டப்பணம் ரூ. 500 இலிருந்து ரூ. 10 இலட்சமாகிறது

தேர்தலில் இலஞ்சம்: தண்டப்பணம் ரூ. 500 இலிருந்து ரூ. 10 இலட்சமாகிறது

by damith
January 29, 2024 8:30 am 0 comment

வாக்குகளைப் பெற்றுக்கொள்ள இலஞ்சம் வழங்குவோருக்கான தண்டப்பணத்தை ஐநூறு ரூபாவிலிருந்து பத்து இலட்சமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான குற்றத்துக்கு நீண்ட காலமாக 500 ரூபா தண்டப்பணமே அறவிடப்பட்டு வந்துள்ளது. தற்போது இந்த தண்டப் பணத்தை 10 இலட்சமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT