28
மூத்த கவிஞரும் ஓய்வுநிலை ஆசிரியருமான கலாபூசணம் யோனகபுர ஹம்ஸாவின் ‘விளக்கே நீ விளக்கு ‘கவிதை நூல் வெளியீடு, எதிர்வரும் 24ஆம் திகதி புதன் கிழமை திக்குவல்லை மின்ஹாத் தேசிய பாடசாலை மஹ்மூத் மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெறும்.
கல்விப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஏ.எம். மஷாயிர் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் அல்ஹாஜ் எம்.ஜே.முஹம்மத், திக்குவல்லை கமால், எம்.ஆர்.எம். ரிஸ்கி , செய்யது இஸ்மாயில் இமாம் ஆகியோர் உரையாற்றுவர்.