Thursday, April 25, 2024
Home » CCTV  கெமரா மூலம் போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம்

CCTV  கெமரா மூலம் போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம்

- ஜனவரி 22 ஆம் திகதி முதல் நடைமுறை

by Prashahini
January 18, 2024 11:45 am 0 comment

கொழும்பில் உள்ள CCTV கெமரா மூலம் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு அபராத சீட்டு வாகன உரிமையாளருக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT