Thursday, March 28, 2024
Home » கல்முனை மாநகர சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

கல்முனை மாநகர சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

by Gayan Abeykoon
January 18, 2024 2:06 am 0 comment

கல்முனை மாநகர் சந்தான ஈஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

நேற்று கிரியைகள் ஆரம்பமாகி 18,,19,20 ஆகிய மூன்று தினங்கள் எண்ணெய்க்காப்பு இடம்பெற்று எதிர்வரும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மஹா கும்பாபிஷேகம் இடம்பெறுமென ஆலய பரிபாலன சபைத்தலைவர் வே.செவ்வேள் தெரிவித்தார்.

(காரைதீவு குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT