Friday, March 29, 2024
Home » முதற்கட்ட பணிகளை முஷாரப் எம்.பி ஆரம்பித்து வைத்தார்
கிழக்கில் வெள்ள அனர்த்த நிவாரணம்

முதற்கட்ட பணிகளை முஷாரப் எம்.பி ஆரம்பித்து வைத்தார்

by sachintha
January 12, 2024 6:15 am 0 comment

கிழக்கில் வெள்ள அனர்த்தங்களால் அவதிப்படும் மக்களுக்கு உதவும் முகமாக, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப்பின் வழிகாட்டல் மற்றும் பங்களிப்புக்களில் நிவாரணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் முதற் கட்டமாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் பொத்துவில் பிரதேசத்தில் வெள்ளத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுப் பொதிகள் வழங்கும் பணி நேற்று (11) முதல் ஆரம்பிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT