Home » 2023 புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

2023 புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

by damith
January 8, 2024 5:55 am 0 comment

2023 புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வுகள், கிண்ணியா விஷன் மண்டபத்தில் நடந்தது.

கே டீ வீ எற்பாடு செய்த இந்நிகழ்வில்,கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஈ,எச், எம், டபிள்யூ திசாநாயக்க, வலயக்கல்வி

பணிப்பாளர் ஏ நசூகர்கான் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.கிண்ணியா அல் இர்பான் கணிஸ்ட வித்தியாலயத்தில் சித்தியடைந்த மாணவர்களான அஸ்வர் முஹம்மது றணத் (162) முபாரக் றஸ்னி (161) ஆகியோர் பதக்கம் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT