Friday, March 29, 2024
Home » ஆசிரியர்கள் பாராட்டி கௌரவிப்பு

ஆசிரியர்கள் பாராட்டி கௌரவிப்பு

by Gayan Abeykoon
January 4, 2024 5:00 am 0 comment

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கல்வி பயின்று 1997ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள், தமது ஆசிரியர்களின் உன்னத சேவைகளைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு அட்டாளைச்சேனை யாடோ விடுதி மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. மாணவர் குழாமின் நடப்பாண்டு தலைவரும் மொறட்டுவ பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி றிஸ்வி நூர்தீன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

 (திராய்க்கேணி தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT