Tuesday, March 19, 2024
Home » நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம் பதிவு

நாட்டில் மேலுமொரு கொரோனா மரணம் பதிவு

- அன்ரிஜன் பரிசோதனையின் போது தொற்று உறுதி

by Prashahini
January 3, 2024 1:03 pm 0 comment

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் நேற்று (02) உயிரிழந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தநபர் அநுராதபுரம் பதவியா பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரெனவும், ரெபிட் அன்ரிஜன் பரிசோதனையின் (Rapid Antigen Test) போது அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT