Thursday, March 28, 2024
Home » யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செனத் ஜயதிலக நியமனம்

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செனத் ஜயதிலக நியமனம்

by mahesh
January 3, 2024 9:30 am 0 comment

2024 ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செனத் ஜயதிலக நியமிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் தலைமைத்துவத்தின் உள்ளக அங்கமாக செனத் திகழ்வதுடன், முன்னர் (2023 ஜனவரி – 2023 டிசம்பர்) பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும், பிரதம விநியோக அதிகாரியாகவும் (2019 நவம்பர் – 2022 டிசம்பர்) செயலாற்றியிருந்தார். கடந்த காலங்களில் யூனியன் அஷ்யூரன்ஸ் கடந்த வந்த பயணங்களில் முக்கிய பங்காற்றியிருந்ததுடன், நிறுவனத்தில் தனது பணிபுரியும் காலத்தை பூர்த்தி செய்துள்ள பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜுட் கோம்ஸ் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT