102
அரச சேவையில் 2024 ஆண்டின் கடமை செயற்பாடுகளை ஆரம்பித்த முதல் நாளாகிய நேற்று முன்தினம் புதுவருட உறுதியுரை எடுக்கும் நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசு ‘இலங்கை வாழ் மக்களின் எதிர்பார்ப்புகளை யதார்த்தமாக்கும் என்பதற்கமைய புதுவருட உறுதியுரை எடுக்கப்பட்டது.
சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இதன் செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இறக்காமம் தினகரன் நிருபர்