Wednesday, April 24, 2024
Home » பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 822 சந்தேகநபர்கள் கைது

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 822 சந்தேகநபர்கள் கைது

- போதைப்பொருட்களும் மீட்பு

by Prashahini
January 2, 2024 11:09 am 0 comment

நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ பொலிஸ் நடவடிக்கையின் கீழ் நேற்று (01) முதல் இன்று (02) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 822 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது,
​​273 கிராம் ஹெரோயின்
111 கிராம் ஐஸ் போதைப்பொருள்
426 போதை மாத்திரைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT